யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரியின் பாடசாலையும் சமூகமும் இணைந்த செயற்றிட்டம் கல்லூரியின் பீடாதிபதி திரு.அருணாசலம் குகன் அவர்களின் தலைமையில் 11.06.2025 மற்றும் 12.06.2026 ஆகிய தினங்களில் நடைபெற்றது. மேற்படி பாடசாலையும் சமூகமும் இணைந்த செயற்றிட்டம் ஐந்து பாடசாலைகளில் இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்டது