யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவில் பீடாதிபதி திரு இ. லோகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இசைத்துறையின்
1. இசை முறையியல் - திரு கு.அனுஷன்
2. இசையியல் - 21ம் ஆண்டு இசைத்துறை மாணவர்கள்
3. சமகால இசைக்கலைஞர்கள்
எனும் மூன்று புத்தகங்கள் 2025.05.31ம் திகதி வெளியிடப்பட்டது.