யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் இஸ்லாமிய சமயத்தவர்களது முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபி நிகழ்வானது இஸ்லாமிய மன்றத்தின் ஏற்பாட்டினால் கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 18.09.2025 அன்று இடம்பெற்றது.