யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் பீடாதிபதி திரு இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 2025.06.01 ம் திகதி அன்று வருடாந்த கிறிஸ்தவ திருவிழா நிகழ்ச்சியானது இடம் பெற்றது.