சமாதானமும் நல்லிணக்கமும் தொடர்பான செயலமர்வு யாழ் அரசாங்க அதிபர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 30.10.2025 அன்று இடம்பெற்றது.