யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச யோகா தின நிகழ்வில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி, விரிவுரையாளர்கள் மற்றும் மாணவஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்