எமது கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு அம்பலவாணர் லோகநாதன் அவர்களின் பணிநயப்பு விழாவானது பீடாதிபதி திரு இராசையா லோகேஸ்வரன் தலைமையில் கல்வியியலாளர்_கழகத்தின் ஒழுங்கமைப்புடன்சிறப்புற நடைபெற்றது.
பதிவாளர் கல்விசாரா ஊழியர்கள், முகிழ்நிலைகள், ஓய்வுநிலை கல்வியியலாளர்கள், கோப்பாய் அரசினர் கலாசாலை சமூகத்தினர், மற்றும் அவர்தம் குடும்ப உறவுகள் என பலர் கலந்து. சிறப்பித்தனர்.