யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் திருமதி. சுகந்தி அன்ரனி தவச்செல்வம் அவர்களின் மணிவிழா நிகழ்வானது கல்லூரியின் பீடாதிபதி திரு.இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கடந்த 09/02/2026 அன்று இடம்பெற்றது.