யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் சூழல் மன்றத்தின் ஏற்பாட்டில் பீடாதிபதி திரு இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 2025.05.20 ம் திகதி அன்று கல்லூரியின் சுற்றுச்சூழலை துப்புரவு செய்தல் நடவடிக்கை இடம் பெற்றது.