யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 2023 ஆம் ஆண்டிற்கான தொனிப் பொருளான "எமது ஆற்றல்களை எம்மை வெளிப்படுத்தும்" என்னும் துணைப் பொருளுக்கு இணங்க எமது கல்லூரி பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் சிந்தனையில் மாணவர் ஆசிரியர்கள் மட்டுமின்றி கல்விசார் கல்விசாரா பணியாளர்கள் என அனைவரும் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஓர் களமாக காணப்படுகின்றது. அந்த வகையில் எமது கல்லூரியின் நூலகராக சேவையாற்றும் திரு சண் துயர்ந்தன் அவர்களின் கவிதை நூல் வெளியீடானது "அட்சயம்" கவிதை நூல் வெளியீடானது 19.12.2023 அன்று கல்லூரியின் விடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி லயன் பை தியாகராஜா அவர்கள் கலந்து சிறப்பித்தார் மேலும் சிறப்பு விருந்தினராக நமது கல்லூரியின் உபகிடாதிபதி நிதி நிர்வாகம் திருஞானந்தம் ஜெயகாந்தீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள் மாணவ ஆசிரியர்கள் என பல கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. |