இலங்கைத் திருநாட்டின் 74ஆவது சுதந்திர தினமானது எமது கல்லூரியில் 04.02.2022ஆம் திகதியன்று எமது கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.