இலங்கை தமிழ் தேசிய கல்வியியற் கல்லூரிகளில்  இவ்வருடம் வெள்ளி விழா காணும்  யாழ்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் 
#பீடாதிபதி_திரு_ இராசையா_லோகேஸ்வரன் தலைமையில் முதன் முறையாக 27.02.2025 அன்று மாணவர்களுக்கான ஊடகப்பிரிவானது உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கான பயிற்சியையும் அனுசரணையையும் E.T.NILAXSAN, CHIEF EXECUTIVE OFFICER (NEWS EDITOR) - NDTV LANKA &  S.PIRIYATHARSAN (PHOTOGRAPHER) - NDTV LANKA வழங்கினார்கள்.
 ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]()  |